தஞ்சாவூரில் உள்ள சிவபெருமானுக்குரிய இந்து சமய கோயிலும் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயில் கட்டப்பட்டிருந்த காலம் சோழர் ஆட்சியின் பொற்காலம் தமிழ்நாடு முழுவதும் ஒரே குடையின் கீழ் இருந்ததுடன் பெருமளவு வருவாயும் கிடைத்து வந்தது. அரசர்களின் சிவபக்தியோடு கூடிய ஆளுமையும் இத்தகையதொரு பிரமாண்டமான கோயிலை சுமார் 7ஆண்டுகளில் கட்டியெழுப்புவதற்கு துணையாக இருந்தது.
ஆய்வுத்துறை
Friday, July 7, 2017
நானாதீவின் புகழ் அன்று தொட்டு இன்றுவரை
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினாதீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி தபீடங்களில் தேவியின் இருப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகின்றது. ஒலு சிலர் உண்மையான சக்தி பீடக்கோவில் போர்ச்சுக்கீசர் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது. என்று கூறப்படுகின்றது. 
அனுராதபுரம் இலங்கையில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்று
இலங்கையின் புராத தலைநகரமான அனுராதபுர நகரத்தில் ஸ்ரீமகாபோதி, ருவன்வெலிசாய, லோவமகாபாய, அபயகிரிய, ஜேத்தவனராம, குட்டம் பொய்கை , யானைப்பொய்கை, அசுறுமுனிவர் எனும் பல்nவுறு பாதன கட்டடங்கள் காணப்படுகின்றன. ரன்மசு உயன முதலிய பூங்காக்களையும் காணக்கூடியதாக உள்ளது. இவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தையும் பண்பாட்டு முக்கியத்துவத்தையும் கருத்திற் கொண்டு 1982ஆம் ஆண்டு அனுராதபுரம் உலக மரபுரிமைப் பட்டப்பியலில் சேர்க்க்பட்டது.
அஜந்த குகையில் புதைந்து கிடக்கம் அம்சங்கள்
அஜந்தா குகை ஓவியங்கள் இந்தியாவின் மகாராஷ;டிரா மாநிலத்தில் உள்ள புத்தமத சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படும். குகைகளைக் குடைந்து உருவாக்கபப்ட்ட குடைவரைக் கோயில்கள் ஆகும். மாநாட்டில் மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து 107மஅ தொலைவில் உள்ள அழகான கிராமம் அஜந்தா. இங்கிருந்து 12மஅ தொலைவில் காணபப்டும் குடைவரைக் கோவில்களும், ஓவியங்களும் அமைந்துள்ள இடம் கிராமத்தின் பெயரால் அஜந்தா குகைகள் என அழைக்கப்பட்டன. இவை அனைத்தும் புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும் யுத்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கவும் அமைக்கப்பட்டவை. 
மாமல்லபுரத்தின் சிறப்பு
Subscribe to:
Posts (Atom)
உலக மரபுரிமைகளில் ஒன்ற தஞ்சைப் பிரகதீசுவரர்
தஞ்சாவூரில் உள்ள சிவபெருமானுக்குரிய இந்து சமய கோயிலும் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்து...
-
இலங்கையின் புராத தலைநகரமான அனுராதபுர நகரத்தில் ஸ்ரீமகாபோதி, ருவன்வெலிசாய, லோவமகாபாய, அபயகிரிய, ஜேத்தவனரா...
-
அஜந்தா குகை ஓவியங்கள் இந்தியாவின் மகாராஷ;டிரா மாநிலத்தில் உள்ள புத்தமத சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படும். குகைகளை...
-
இந்தியாவின் தமிழ்நாட்டு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 7ம் நூற்றாண்டில் பல்லவ ...